வியாழன், 28 ஜூலை, 2016

திருக்குறள் – சிறப்புரை : 310

திருக்குறள் – சிறப்புரை : 310
இறந்தார் அனையர்
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. – 310
 கடுஞ் சினம் கொண்டவர்  இருந்தும் இறந்தாரைப் போன்றவர் ; சினத்தைத் நீக்கினாரே உண்மையில் துறந்தவராவார். கணமேயும் காத்தல் அரிதாகிய வெகுளியை வென்றவரே  சான்றோர்.

1 கருத்து: