திங்கள், 5 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் – 282

 

தன்னேரிலாத தமிழ் – 282

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்

உள்ளுவரோ மனுநீதி ஒருகுலத்துக் கொருநீதி” –மனோன்மணியம் சுந்தரனார்.

வள்ளுவன் சொல்லே வேதமாம்ஞானி

வாழ்வினிலே கண்ட அனுபவமாம்பாரில் (வள்ளுவன்)

வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி

கொள்ளை கொண்ட குறளைக் கொண்டாடுவோமே (வள்ளுவன்)

செந்தமிழ்ச் செல்வம் இதுவேமேலாம்

சிந்தனையாலே சேர்ந்த செந்தேனாம்

உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம்

சொந்தத் திருக்குறளறம் ஒன்றேதான் பாரில் (வள்ளுவன்)

---கவிஞர் நாஞ்சில் நாடு ராஜப்பா,படம்: ஆத்மசாந்தி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக