சனி, 31 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –305.

 

தன்னேரிலாத தமிழ் –305.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும். –குறள்,28.

வள்ளுவன் சொல்லே வேதமாம்-ஞானி

வாழ்வினிலே கண்ட அனுபவமாம்பாரில் (வள்ளுவன்)

 

வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி

கொள்ளை கொண்ட குறளைக் கொண்டாடுவோமே (வள்ளுவன்)

 

செந்தமிழ்ச் செல்வம் இதுவே மேலாம்

சிந்தனையாலே சேர்ந்த செந்தேனாம்

உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம்

சொந்தத் திருக்குறளறம் ஒன்றேதான் பாரில். (வள்ளுவன்)

  ----கவிஞர் நாஞ்சில் நாடு ராஜப்பா, படம்: ஆத்ம சாந்தி........

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக