ஞாயிறு, 11 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –287.

 

தன்னேரிலாத தமிழ் –287.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள். – ஒளவையார்.

மனிதரை மனிதர்

சரிநிகர் சமமாய்

மதிப்பது நம் கடமை

வள்ளுவப் பெருமான்

சொல்லிய வழியில்

வாழ்வது அறிவுடைமை

 

உழைப்பை மதித்து

பலனைக் கொடுத்து

உலகில் போரைத் தடுத்திடுவோம்

அண்ணன் தம்பியாய்

அனைவரும் வாழ்ந்து

அருள் விளக் கேற்றிடுவோம்.

 ---கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: இரும்புத் திரை,1960.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக