வெள்ளி, 30 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –304.

 

தன்னேரிலாத தமிழ் –304.

 

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு.-குறள்.—1077.

 

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்

இருக்கும் நிலை என்று மாறுமோ?

உழைப்பவர் வாழ்வே வீதியிலே

உறங்குவதோ நடைபாதையிலே

இரக்கங் காட்டத்தான் நாதியில்லேதினம் (சிரிப்பவர்)

 

இருப்பவர் உள்ளம் திறந்திடுமா

ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா?

அழுபவர் சிரிக்கும் நாள்வருமா?-தினம் (சிரிப்பவர்)

 

உயர்ந்தவர் தாழ்ந்திடத் தேவையில்லை

உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை

உழைப்பவர் உயர்ந்தல் போதுமையாதினம் (சிரிப்பவர்)

  ---கவிஞர் அ. மருதகாசி, படம்: சபாஷ் மாப்பிள்ளே, 1961.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக