வியாழன், 22 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –296.

 

தன்னேரிலாத தமிழ் –296.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர். –குறள்.620.

 

விதியென்னும் குழந்தை கையில் உலகந்தன்னை

விளையாடக் கொடுத்துவிட்டாள்  இயற்கை அன்னை-அது

விட்டெறியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை

மேல் கீழாய்ப் புரட்டிவிடும் வியந்திடாதே

மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு

வலிமையுண்டு வெற்றி தரும் வருந்திடாதே

எதிர்த்துவரும் துன்பத்தை மிதிக்கும் தன்மை

எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமப்பா.”

 -----கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: தங்கப்பதுமை, 1959.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக