வியாழன், 8 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –284

 

தன்னேரிலாத தமிழ் –284

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல் – 144.


தீமையான இந்தச் செய்கைதான் நினைக்க

சிதறுதே என்மனமேஇத்தினமே

காமவெறி பிடித்துக் காசினியில் என் நாதன்

கருத்திற் கிசையா பிறர் கன்னியரை அடுத்து

கற்பழிக்க வற்புறுத்த முற்பட்ட (தீமை)

பாவை இவளின் பர்த்தா

பரம சண்டாளன் என

பாரில் பலரும் பழி பாவச் சொல்- கூறும்படி

பண்பட்ட அகம் புண் பட்டிடத் துன்புற்ற (தீமை)

   ---கவிஞர் பாலகதாஸ்,படம்: மேனகா, 1935.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக