வியாழன், 29 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –303

 

தன்னேரிலாத தமிழ் –303.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு. –குறள்.336.

 

காடு முன்னினரே நாடு கொண்டோரும்

நினக்கும் வருதல் வைகல் அற்றே..” புறநானூறு:359.

 

சமரசம் உலாவும் இடமே

நம் வாழ்வில்காணா (சமரம்)

 

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர்

தீயோர் என்றும் பேதமில்லாது

எல்லோரும் முடிவில் சேர்ந்திடுங்காடு

தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு

உல்லினிலே இதுதான் (நம் வாழ்வில்)

 

ஆண்டி எங்கே அரசனும் எங்கே?

அறிஞன் எங்கே அசடனும் எங்கே?

ஆவி போனபின் கூடுவார் இங்கே

ஆலையினாலே இதுதான் (நம் வாழ்வில்)

 

சேவை செய்யும் தியாகி சிங்கார போகி

ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி

எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே

உண்மையிலே இதுதான் (நம் வாழ்வில்)

---கவிஞர் அ. மருதகாசி, படம்: ரம்பையின் காதல், 1956.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக