சனி, 10 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –286.

 

தன்னேரிலாத தமிழ் –286.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து. குறள்.1032.

“நமதே தானிப்பூமி – நமதே தானே

உழவருக்கு இப்பூமி – உண்மைதானே

வெயில்மழை பார்க்காமே – பண்படுத்தோணும்

உழுது பயிர் செய்யோணும்

ஆடை ஆகாரங்குறைய அகற்றிப் போடணும்

பஞ்சம் பறந்து ஓடணும்

கூட்டுறவு விவசாயம் தான் நடத்தோணும்

நாட்டினிலே சமதர்மம் நிலை நாட்டணும்

அல்லல் பசி பிணி தீர்க்கும் – கற்பகத் தருவே உழவன்

கள்ளம் கபடம் தெரியா-கர்மயோகி உழவன்

உழவனே தேசத்தின் –உயிர்நாடியே

ராமராஜ்யம் என்றாலே –உழவர் ராஜ்யம் தானே

நமதே தானிப்பூமி நமதே தானே.”

                                -கவிஞர் லட்சுமணதாஸ், படம்: ஏழை உழவன்,1952.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக