ஞாயிறு, 31 ஜூலை, 2016

திருக்குறள் – சிறப்புரை : 313

திருக்குறள் – சிறப்புரை : 313
பகைவர்க்கும் அருள்வாய்..!
 செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும். – 313
வேண்டாதவர்களாயினும் அவர்கள் ஒரு தீங்கும் செய்யாமலிருக்கும்போது அவர்களுக்குத் தீங்கு செய்தால், உய்வதற்கு வழி இல்லாத அளவு துன்பம் பலவற்றையும் துய்க்க நேரிடும்.

தேடித் துன்பம் இழைத்து ---   துன்பத்தைத் தேடிக் கொள்ளாதே.

1 கருத்து: