திங்கள், 23 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –326.

 

தன்னேரிலாத தமிழ் –326.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு. –குறள், 72.

 

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் - அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.

 

ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து

வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்

கடவுளிலே கருணைதன்னை காணலாம்அந்தக்

கருணையிலே கடவுளையும் காணலாம்

நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்அங்கு

ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

பாவம் என்ற கல்லறைக்குப் பல வழி என்றும்

தர்ம தேவன் கோயிலுக்கு இருவழி

இந்த வழி ஒன்றுதான் எங்கள் வழி என்று நாம்

நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோ (ஒன்றே)

 

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்அவர்

என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்

நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்.”

    --கவிஞர் புலமைப்பித்தன், படம் : பல்லாண்டு வாழ்க : ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக