வெள்ளி, 29 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு – 27. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS

 

சான்றோர் வாக்கு – 27. நானோர் பாவேந்தன்: I AM A  PRINCE OF POETS

சண்டையில் வெற்றி கண்டிடச் செய்தேன்

முட்புதர்க் களாப்பழம் அதனில் மொய்க்கும்

கட்புலம் போல என்றன் உள்ளம்

சாதி என்பதோர் இடரைத் தவிர்த்தும்

சழக்கே என்பதோர் பெரும்படை தாக்கியும்

இளைஞர்க்குத் தமிழ்நலம் தந்து ஆசிரியர்

ஆக்குமோர் தொண்டினை நோக்கி நடந்து

நல்லா சிரியன்மார் நல்லாசிரியைமார்

பல்லோர் என்னிடம் பயின்றவர் இன்றும்

அலுவலில் அழகுற வாழ்கின்றார்கள்

”Intently and eagerly engaged was my mind all the while

In eradicating the evils of  caste

And condemning foolish customs old

Spent was  my service in offering the young

The wealth of Tamil

To enable them Tamil teachers become

Many men and women were by me trained

Good teachers of Tamil to be,

And well do they the profession serves still. -- -- R,Ganapathy

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக