வெள்ளி, 8 செப்டம்பர், 2023

சான்றோர் வாக்கு -7.

 

சான்றோர் வாக்கு -7.

“The king will best govern  his realm who reigneth over his people as a father doth over his children.”---Agesilaces.

தன் பிள்ளைகளைத் தந்தை பேணுவதுபோல் தனது குடிமக்களை இனிது பேணி வருகின்ற அரசன் உலகை  நன்கு ஆளுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக