புதன், 3 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 316

திருக்குறள் – சிறப்புரை : 316
வாழு… வாழவிடு
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – 316
ஒருவன், இது தனக்குத் தீமைதரும் என்று அறிந்த ஒன்றைத் தான்,  பிறருக்குச் செய்யத் துணியாது தவிர்க்க வேண்டும்.
”உன்னிடம் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீ எதிர்பார்க்கின்றாயோ, அப்படியே நீயும் பிறரிடம் நடந்துகொள்ள வேண்டும்.” தந்தை பெரியார். 

1 கருத்து:

  1. தெலுங்கினம் காக்க உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவரன்றோ பெரியார்.

    பதிலளிநீக்கு