புதன், 30 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 637

திருக்குறள் – சிறப்புரை : 637
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். ---- ௬௩௭
செயலாற்றலை நுண்ணறிவால் அறிந்த இடத்தும்  இடனறிந்து அஃதாவது இயற்கைச் சூழலையும் ஆராய்ந்து செயலாற்றல் வேண்டும்.
 ” தேர் வேந்தன் தென்னன் திரு உத்திராட நாள்
   போர் வேந்தன் பூசல் இலன்.” – முத்தொள்ளாயிரம்.

 தேர்கொண்ட வேந்தனாகிய பாண்டியன், அவன் பிறந்த நாளாகிய திரு உத்திராட விண்மீன் பொருந்திய நாளில் போர் புரிய மாட்டான்.

1 கருத்து: