வியாழன், 30 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை –1: 14 இரண்டாம் பதிப்பு – 1902

அரிய நூல்கள் வரிசை –1: 14 இரண்டாம் பதிப்பு – 1902
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
ஒம்
“ ஏகம் ஸத்விப்ரா பஹுதா வதந்தி “
                                         ******************************************
வேதாந்தபோதினி
அல்லது
நாலு சிஷ்யர்களின் கதை
******************************
இஃது
ஓர் அந்தணரால் எழுதப்பட்டு
சென்னை – தமிழ் உபாத்தியாயர்
பெ . திருவேங்கிடாசாரியார்
அவர்களால்
-------------------------------

இரண்டாம் பதிப்பு
சென்னை
மநோன்மணிவிலாச அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
1902
இதன் விலை—அணா. 8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக