செவ்வாய், 28 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை –1: 12 முதல் பதிப்பு – சருவஜித்து வருஷம் கார்த்திகை மாதம்

அரிய நூல்கள் வரிசை –1: 12  முதல் பதிப்பு – சருவஜித்து வருஷம் கார்த்திகை மாதம்
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
சிவமயம்
ஸ்ரீ. தாண்டவராய சுவாமிகள்
திருவாய்மலர்ந்தருளிய
கைவல்ய நவநீதம்
மூலமும்
ஸ்ரீ. கோயிலூர்
பொன்னம்பல சுவாமிகள்
இயற்றிய
தத்துவார்த்த தீபமென்னும்
உரையும்
-------**********-------
இவை
திருப்பாதிரிப்புலியூர்
க.ரா. சிவசிதம்பர முதலியாரால்
மொழித்திறமுட்டறவாராயப்பட்டு
-----------------*********-----------------------
மேற்படி – சுவாமிகளின் மாணாக்கர்களாகிய
சிதம்பரம் – செல்லப்பசுவாமி. சீ. இராமாநுஜமுதலியார்
இவர்களால்
கி. துரைசாமிபிள்ளையவர்களது
தஞ்சை “நாஷனல் அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டன
-----------------*********------------
சருவஜித்து (வரு.) கார்த்திகை (மா.)

இதன் விலை – ரூ-உ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக