ஞாயிறு, 19 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை –1: 3 முதல் பதிப்பு – 1921

அரிய நூல்கள் வரிசை –1: 3   முதல் பதிப்பு – 1921
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)
குருவே துணை
சைவசமயமும் தமிழ்ப்பாடையும்
________*********________
இஃது
கருப்புக்களர்
திருவருள் சுப்பைய சுவாமிகள்
மாணாக்கர்களிலொருவருனாகிய
திருக்களர் மு. சுவாமிநாத உபாத்தியாயன்
எழுதியது
_______*********----------
மேற்படி சுவாமிகள்
மாணாக்கர்களிலொருவராகிய
திருக்கோட்டூர்
மு. சீனிவாச தேவர் அவர்களால்
மன்னார்குடி
பாரதி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது
கலி ரு0உஉ )            1921              (விருச்சிக ஞாயிறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக