திங்கள், 20 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை –1: 4 முதல் பதிப்பு – 1908

அரிய நூல்கள் வரிசை –1: 4   முதல் பதிப்பு – 1908
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)
சிவமயம்
சர்வசமயசமரசக்
கீர்த்தனைகள்
---------------------*********------------
இஃது
மாயூரம் மாஜி முன்சீப்
ச. வேதநாயகம்பிள்ளை
அவர்களாலியற்றிய கீர்த்தனைகள்
முழுமையும் பதிப்பியாமலிருந்ததையும்
சில அச்சுக்கூடத்தாரால் பதிப்பித்ததையும்
அருட்கவி கி. ஊ. பா.
கங்காதர நாவலரவர்களால்
பரிசோதிக்கலுற்ற
பிரதிக்கிணங்க
சென்னை – இட்டா
பார்த்தசாரதி நாயுடு
அவர்களாற்றமது
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது
-------------------********------------------
1908
சென்னை – ஆச்சாரப்பன் தெரு. நெ.84

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக