வெள்ளி, 17 ஜூலை, 2015

அரிய நூல் வரிசை – 1

அரிய நூல் வரிசை – 1
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)

கடவுள் துணை
கருப்ப சாஸ்திரம்
இஃது
மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரும்
மேரி அரசி கலாசாலைத் தமிழ்ப் பண்டிதரும் ஆகிய
திருவாளர் கா. நமச்சிவாயமுதலியாரவர்கள்
மாணாக்கரும்
தமிழ்ப் பண்டிதரு நேடிவ் டாக்டருமாகிய
வீ. ஏ. முனிசாமிப்பிள்ளையவர்களால் இயற்றப்பட்டது.
-------------******---------
ஸ்ரீ மஹான் – சாது – சை. இரத்தின சற்குரு
அவர்களின் பாதசேகரரும்
பஞ்சபத மஹா வாக்கிய ரஹஸ்ய முதலிய நூல்களைப்
புதிய முறையில் அமைத்துக் கொடுத்தவரும் ஆகிய
திருவாளர் அ மஹாதேவசெட்டியாரவர்களால்
இந்நூல்
நூதன முறையில் அமைக்கப்பெற்று
மேற்படியாராலேயே பார்வையிடப்பெற்றது
-------------------******** ----------------------
பெ. ஆதிமூலமுதலியாரவர்களால்
தமது
ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ்ஸில்
பதிப்பிக்கப்பெற்றது
----------------- ********* -----------------
1927

விலை ருபா.                                               1-8-0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக