வியாழன், 30 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை –1: 13 முதல் பதிப்பு – ஆண்டு இல்லை

அரிய நூல்கள் வரிசை –1: 13 முதல் பதிப்பு – ஆண்டு இல்லை
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
உலகம் போற்றும் உத்தமர்
மகாத்மா காந்திஜியின்
மரணப் பாட்டு
வெண்பா
கலியுகம் திகிலோங்க காந்திமகான் மரணத்தாலே
நதிபோல ஓடுதையா நாடுங்கண்ணீர்—பதிதனிலே
சதிகார கொலைஞனவன் சண்டாளன் – இந்நாட்டில்
அழிந்திடுவான் வேரோட ஒழிந்திடுவான்
*******************************************
ஜெகமெங்கும் டேப்புடன் பாடிவரும்
கும்பகோணம் பாணாத்துரை பத்துகட்டு வீதி
தங்கமெடல் பரிசுபெற்ற வித்வான்
K.. குருசாமிதாஸ் அவர்கள்
இயற்றியது

விலை- 2 அணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக