புதன், 27 ஜனவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 6

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 6

காரி
……………………………. கறங்குமணி
வாள் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கை காரியும் …………
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 91 – 95
                         மணியையும் தலையாட்டத்தினையும் உடைய குதிரையோடு அருள் நிறைந்த சொற்களையும் உலகத்தவர் கேட்டு வியக்குமாறு இரவலர்க்குக் கொடுத்த வேலையும் தொடியணிந்த கையினையும் உடைய காரி என்னும் வள்ளலும்…… 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக