சனி, 18 ஏப்ரல், 2015

தாலி

தாலி
ஈகை அரிய இழை அணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்
                உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், புறநா.127 : 5, 6
பிறிதோர் அணிகலமின்றிக் கொடுத்தற்கரிய மங்கல நாணை அணிந்த மகளிருடன் நின் (ஆய் அண்டிரன்) அரண்மனை பொலிவழிந்து காணப்பட்டது என்று சொல்லுவர்.
 காண்க : டாக்டர் மா. இராசமாணிக்கனார், தமிழர் திருமணத்தில் தாலி, 2012

முதன்மை நோக்கு : சமூகவியல் அணுகுமுறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக