சனி, 25 ஏப்ரல், 2015

thirikai

திரிகை –
..... மனயோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த
திரிமரக் குரல் இசை கடுப்ப... 
                                      பெருந்தலைச்சாத்தனார்,அகம். 224 :11,12
 -திரிமரம் = திரிகை

மனைவி பதமாக காய்ந்த அரியினைத் திரிகையில் இட்டுத் திருக ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக