செவ்வாய், 26 ஜூன், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -3

மெய்ப்பொருள் காண்பது அறிவு -3
“வாய்மையின் வழாஅது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள்.” –சிலப்பதிகாரம்.
வாய்மையினின்று வழுவாது உயிர்கள் அனைத்தையும் காப்பவர்களுக்குக் கிட்டாத அரும்பொருள் என்று ஏதேனும் உண்டோ? இல்லை என்பதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக