ஞாயிறு, 8 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -15

மெய்ப்பொருள் காண்பது அறிவு -15
”என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
 ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம். –சேக்கிழார்.
கற்பவர்க்கு என்றும் இன்பம் பெருகவும் கற்பவர் உள்ளம் ஒரு பொருளையே காதலித்து ஓங்கிடவும் சிவனடியார்களின் புகழ் உலகெலாம் பரவி, எங்கும் நிலைபெற்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக