திங்கள், 2 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -9

மெய்ப்பொருள் காண்பது அறிவு -9
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.-குறள்.262.
”சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ.
தவம் என்பது விரதம் முதலிய நியமங்களால் மனத்தை ஒருமுகப்படுத்தி இறைவனை நோக்கி உருகியிருப்பது. இதனால் ஆன்மா புனிதம் அடைகிறது ; அடையவே பரமான்மாவின் ஒளியையும் திருவருளையும் நேரே பெறுகிறது; பெறவே அது அதிசய மகிமைகள் உடையதாய் உலகம் துதிசெய்ய வருகிறது.” –ஜெகவீரபாண்டியனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக