செவ்வாய், 24 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -31

மெய்ப்பொருள் காண்பது அறிவு -31
”கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல். –திருக்குறள்.
“மனிதன் இறைவனுடன் வாழும்போது அவனது குரல் அருவியின் ஒழுக்கினைப் போல் இனிமையாக உள்ளது. தானியக் கதிர்களின் சலசலப்பைப் போல் மென்மையாக இருக்கிறது. சுயநலமிக்க எண்ணங்களை மனத்தில் நிரப்பிக்கொண்டு உங்கள் குரல்  மென்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புவது நடக்காத காரியம். குரலில் இனிமையும் கவர்ச்சியும் வேண்டுமென்றால் மனித இனத்தின் மீது அன்பையும் அனுதாப உணர்வையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.” ----டேல் கார்னகி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக